Monday 30 May 2022

லூசாடா நீ...


 பேசும்போது சந்தோசப்படுறோம்

பேசாதபோது வருத்தப்படுறோம்

பேசாதபோதும் வருத்தப்படகூடாது என்பதற்காகத்தான் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம்.

இந்தப் பேச்சு தான் நினைவாக மாறி

நம்மைக் காக்கும்...


ப்பா... எவ்ளோ அறிவா பேசுறீங்க...

தேங்க்ஸ்ப்பா. இனிமே வருத்தப்பட மாட்டேன்ப்பா...


ஏன்டி வென்ன... அப்போ பிரிஞ்சிருக்கும்போது உனக்கு வருத்தம் வராதா...


லூசாடா நீ... 


#ஆத்தீ_கோவமாயிட்டாபோல...


🤔

No comments:

Post a Comment