Wednesday 29 June 2022

காதல் கேள்வி...

 


❣️

ஏன் கவிதைகள் எழுதுகிறாய்

என்ற உன் கேள்விக்குள் தான்

நீ ஏன் என் கண்ணில் பதிந்தாய்

என்ற கேள்வியும்

இருக்கிறது...


யாழ் தண்விகா

No comments:

Post a Comment